என்இதயம் வெள்ளை காகிதம் போல
அதில் எழுதியதை விட கசக்கி
எறிந்தவர் தான் அதிகம் என்றேன்
நான் எழுத்து கிறேன் என்றாய் எழுதவும் செய்தாய்
உன் உணர்வுகளை உளறல்களை உன் தேடல்களை
எனக்கா என்று எண்ணி நான் அகந்தை உடன் இருந்தேன்
இப்போது தான் புரிந்தேன் எனக்கில்லை என்று
அவளை யாவது உண்மையாக நேசி ........
2 comments:
எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது கோபம்.. ஏக்கம்... ஏமாற்றம்..... எல்லாவற்றையும் தாண்டி அவளையாவது உண்மையாக நேசி ........ எனும் போது உங்கள் வெள்ளை உள்ளம் மட்டுமே தெரிகிறது ....அருமை
Post a Comment