dazzle
Friday, April 30, 2010
நட்பாகவே
மலர்கள் மலர்வது உதிர்வதெற்கு என்றால்
மலர்கள் மலராமலே இருக்கட்டும்
காதலால் பிரிவு உண்டென்பதால்
காதலாய் இல்லாமல் நட்பாகவே இருக்கட்டும்
தோற்று விடுவாய்
உன்னை மறந்தேன் என்றால்
என் சுவாசம் மறந்தேன் _உன்னுள்
நான் இருப்பது உண்மை என்றால்
என்னுள் நீ எப்போதும் இருப்பாய்
சோதித்து பார்க்காதே தோற்று விடுவாய்
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)