இவ் உலகில் ந்ம் நட்புதான்
நிலையானது என்று இருந்தேன்
வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து
வரும் என்று இருந்தேன்
கற்பை விட நட்பு புனிதம் என்று
ந்ம் நட்பை மதித்து இருந்தானே
ஆனால் நீயோ அதன் புனிதம்
தெரியாமல் அது வெறும் கானல் நீர்
என்பது போல ஆக்கி விட்டாய்
என்று அதை உனோர்வயோ என் உயரிரே
No comments:
Post a Comment