Tuesday, September 29, 2009

பிரிவு

என் பிரிவு உனக்கு சந்தோசம்
எனக்கு வேதனை என்று உனக்கு தெர்யுமா
என்னுள் இருக்கும் உன் நினய்வுகளை
என்னை விட்டு போக சொல் _நான்
உன்னை விட்டு போகிறேன் .

வேதனை

பிறந்த போது என் தாய் பெற்ற வேதனையை _இன்று
உன்னிடத்தில் இருந்து பெற்று கொண்டு இருக்கிறேன்
கண்களால் என்னை சிற்பமாக செதுகினாய்
செதுக்கிய சிற்பத்தை சிதைத்து விடுகிறாய் .

நேசி

என்இதயம் வெள்ளை காகிதம் போல
அதில் எழுதியதை விட கசக்கி
எறிந்தவர் தான் அதிகம் என்றேன்
நான் எழுத்து கிறேன் என்றாய் எழுதவும் செய்தாய்
உன் உணர்வுகளை உளறல்களை உன் தேடல்களை
எனக்கா என்று எண்ணி நான் அகந்தை உடன் இருந்தேன்
இப்போது தான் புரிந்தேன் எனக்கில்லை என்று
அவளை யாவது உண்மையாக நேசி ........

எனக்காக

எனக்க்காக ஒரு கவிதை சொல் என்றேன்
சொன்னாய் நீயும்
படித்தேன் , ரசித்தேன் , மகிழ்ந்தேன்
பின்பு தான் தெரிந்தது _உன்
மனதில் உள்ளவளை நினைத்து
எனக்க்காக எழுதியது என்று ............

(சு)வாசம்

உன் வாசம் என் இதயத்தில் என்றுஇருந்தேன்
என் (சு)வாசத்தை மறந்து _என் இதயத்தை
கல்லறை ஆக்கியது ஏனோ ??????????????

வலி

உன் வார்த்தைகளின் வலி தெரியாது உனக்கு
lதெரிந்து இருந்தால் வார்த்தை என்னும் _முள்ளால்
கிறி ரண படுத்த மாட்டாய் ......

உன் நினைவு

என் உயிரில் கலந்து இருக்கும் நட்பே
உன் அன்பு மழையில் நனைவது ஒரு சுகம் தான்
உன் நட்புக்கு ஒரு ஜீவனாக நான் வாழ்வேன்
நீ தூரமாக இருந்தாலும் உன் எண்ணங்களின் அலைகள்
என் அருகில் தான் இருக்கின்றன _மறந்தாலும்
தொடர்ந்து வரும் நிழல் போல தொடருகிறது உன் நினைவு ,,,,,


நீ

என் இதயத்தில் தைத்த முள்

எப்பொழுதும் வருத்தி கொண்டு

இருக்கின்றது உன் நினைவு ...

கானல்நீர்

இவ் உலகில் ந்ம் நட்புதான்
நிலையானது என்று இருந்தேன்
வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து
வரும் என்று இருந்தேன்
கற்பை விட நட்பு புனிதம் என்று
ந்ம் நட்பை மதித்து இருந்தானே
ஆனால் நீயோ அதன் புனிதம்
தெரியாமல் அது வெறும் கானல் நீர்
என்பது போல ஆக்கி விட்டாய்
என்று அதை உனோர்வயோ என் உயரிரே

இமைகள்

அன்பே நான் கண் இமைக்க மறந்தேன் என்றாய்
என் என்று கேட்டதற்கு உன் கண்ணில்
இருக்கும் என் உருவம் மறைந்து வீட குடாது என்றாய்
நானும் கண் இமைக்காமல் இருக்கின்றன்
என் தெர்யுமா என்னை தவிர வேறு யாரையும்
பார்த்து வீட குடாது என்பதற்க்க .............
என் இதயமும் இமையும்..
ஒரே நேரத்தில் இப்படி துடிக்கிறதே..
ஓஹோ..
என் தெரு முனையில்...
உன் காலடி பட்டு விட்டதோ..

ஆசை

வட்ட நிலவிற்கு தமிழ் கற்று கொள்ள ஆசை
காரணம் என்ன என்றால் _ அவள் அழகை
வர்ணிக்க மொழி ஒன்று தேவை என்பதால்