உறங்க செய்
என் விழியில் உறக்கம் மறந்து
நெடு நாள் ஆகி விட்டது _நான்
உறங்க வேண்டுமானால் ஒன்று செய் அன்பே
உன் விழியால் என்னை வருடி விடு போதும்
கண் அயர்ந்து விடுவேன் .......
நெடு நாள் ஆகி விட்டது _நான்
உறங்க வேண்டுமானால் ஒன்று செய் அன்பே
உன் விழியால் என்னை வருடி விடு போதும்
கண் அயர்ந்து விடுவேன் .......