என் உயிரில் கலந்து இருக்கும் நட்பே
உன் அன்பு மழையில் நனைவது ஒரு சுகம் தான்
உன் நட்புக்கு ஒரு ஜீவனாக நான் வாழ்வேன்
நீ தூரமாக இருந்தாலும் உன் எண்ணங்களின் அலைகள்
என் அருகில் தான் இருக்கின்றன _மறந்தாலும்
தொடர்ந்து வரும் நிழல் போல தொடருகிறது உன் நினைவு ,,,,,
நீ
என் இதயத்தில் தைத்த முள்
எப்பொழுதும் வருத்தி கொண்டு
இருக்கின்றது உன் நினைவு ...
No comments:
Post a Comment