அன்பே நான் கண் இமைக்க மறந்தேன் என்றாய்
என் என்று கேட்டதற்கு உன் கண்ணில்
இருக்கும் என் உருவம் மறைந்து வீட குடாது என்றாய்
நானும் கண் இமைக்காமல் இருக்கின்றன்
என் தெர்யுமா என்னை தவிர வேறு யாரையும்
பார்த்து வீட குடாது என்பதற்க்க .............
என் இதயமும் இமையும்..
ஒரே நேரத்தில் இப்படி துடிக்கிறதே..
ஓஹோ..
என் தெரு முனையில்...
உன் காலடி பட்டு விட்டதோ..
No comments:
Post a Comment