Friday, August 28, 2009

வாழ்கை(ரோஜா பூ)

மொட்டு எனும் மகளாய் பிறந்து
அழகு எனும் மங்கையாய் வளர்ந்து
பூஜை எனும் புனிதத்துடன் கலந்து
இறைவன் தம் உள்ளதை மகிழ்வித்து
உஷ்ணம் எனும் அன்பால் வாடி(மடிந்து)
குப்பை எனும் அடக்கத்தை பெறுகிறாய் !!!!!!!

'க‌ண்ணீர்'

மனம் கசந்தால்
கரிக்கும் தண்ணீர்

'க‌ண்ணீர்'

மனம் கசந்தால்
கரிக்கும் தண்ணீர்

நட்பு!!!

உன் கண்கள் வழியே
அலைகளாகப் பாய்ந்து வரும் சோகம்...
என் கண்களில் அருவியாக கொட்டுகின்றதே
அது தான் நம் நட்பு!!!
அவ் வானம் அழுதால் -
மண்ணில் மழை பெய்யும் !!!
என் உயிரெ நீ அழுதால் -
மண்ணில் என் உயிர் மடியும் !!!
நான் ...........
மேகத்தில் அனுப்பி வைத்தேன் தூது....
காற்று அதை மொழி பெயர்த்தது....
மனழயாக.............

Tuesday, August 25, 2009

எனது கிறுக்கல்கள்

மழை
வானம் விடும் கண்ணிரே
மழையகும்
அது சோகத்தில் விடும் கண்ணீர்
கன மழையகும்
சந்தோஷத்தில் விடும் ஆனந்த கண்ணீர்
சாரல் மழையகும்