மொட்டு எனும் மகளாய் பிறந்து
அழகு எனும் மங்கையாய் வளர்ந்து
பூஜை எனும் புனிதத்துடன் கலந்து
இறைவன் தம் உள்ளதை மகிழ்வித்து
உஷ்ணம் எனும் அன்பால் வாடி(மடிந்து)
குப்பை எனும் அடக்கத்தை பெறுகிறாய் !!!!!!!
Friday, August 28, 2009
நட்பு!!!
உன் கண்கள் வழியே
அலைகளாகப் பாய்ந்து வரும் சோகம்...
என் கண்களில் அருவியாக கொட்டுகின்றதே
அது தான் நம் நட்பு!!!
அலைகளாகப் பாய்ந்து வரும் சோகம்...
என் கண்களில் அருவியாக கொட்டுகின்றதே
அது தான் நம் நட்பு!!!
Tuesday, August 25, 2009
எனது கிறுக்கல்கள்
மழை
வானம் விடும் கண்ணிரே
மழையகும்
அது சோகத்தில் விடும் கண்ணீர்
கன மழையகும்
சந்தோஷத்தில் விடும் ஆனந்த கண்ணீர்
சாரல் மழையகும்
வானம் விடும் கண்ணிரே
மழையகும்
அது சோகத்தில் விடும் கண்ணீர்
கன மழையகும்
சந்தோஷத்தில் விடும் ஆனந்த கண்ணீர்
சாரல் மழையகும்
Subscribe to:
Posts (Atom)