Tuesday, September 29, 2009

எனக்காக

எனக்க்காக ஒரு கவிதை சொல் என்றேன்
சொன்னாய் நீயும்
படித்தேன் , ரசித்தேன் , மகிழ்ந்தேன்
பின்பு தான் தெரிந்தது _உன்
மனதில் உள்ளவளை நினைத்து
எனக்க்காக எழுதியது என்று ............

No comments: