Wednesday, October 21, 2009

வாசம்
நீ வாசம் செய்ய இடம் கேட்டாய்
இடம் எது என்று சொல்லுவதற்குள்
என் கண்ணில் குடியேறி விட்டாய்
என் இமைகளும் மூட மறுக்கின்றன_ எப்படியோ
என் தூக்கத்தை வாங்கி சென்று விட்டாய் ....

3 comments:

தேவன் மாயம் said...

என் கண்ணில் குடியேறி விட்டாய்
என் இமைகளும் மூட மறுக்கின்றன_ எப்படியோ
என் தூக்கத்தை வாங்கி சென்று விட்டாய் //

நல்ல வர்ணனை!! தூக்கம் தொலைந்ததற்கு இப்படி ஒரு காரணமா!!!

தேவன் மாயம் said...

என் தமிழ்த்துளி தளம் வருக http://abidheva.blogspot.com/

கவிதை பூக்கள் பாலா said...

superb lines
if u have time

http://nankirukkiyavai.blogspot.in/