dazzle
Friday, August 28, 2009
வாழ்கை(ரோஜா பூ)
மொட்டு எனும் மகளாய் பிறந்து
அழகு எனும் மங்கையாய் வளர்ந்து
பூஜை எனும் புனிதத்துடன் கலந்து
இறைவன் தம் உள்ளதை மகிழ்வித்து
உஷ்ணம் எனும் அன்பால் வாடி(மடிந்து)
குப்பை எனும் அடக்கத்தை பெறுகிறாய் !!!!!!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment